sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கொசுத்தொல்லையால் நோய் பரவும் அபாயம்

/

கொசுத்தொல்லையால் நோய் பரவும் அபாயம்

கொசுத்தொல்லையால் நோய் பரவும் அபாயம்

கொசுத்தொல்லையால் நோய் பரவும் அபாயம்


ADDED : அக் 31, 2025 11:38 PM

Google News

ADDED : அக் 31, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை நகரில் மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்து பராமரிக்கப்படுவதில்லை. இதனால் கால்வாயில் பாலிதீன் நிரம்பி, கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் ஆங்காங்கே ரோடுகளிலும் காலியாக உள்ள இடங்களிலும் மழை நீர் தேங்கி கொசுக்கள் அதிகரித்துள்ளது.

மழை தண்ணீருக்கு டெங்கு கொசு உருவாகும் நிலையில் இது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. நகரில் கொசு மருந்து தெளித்து நீண்ட நாட்களாகி விட்டது. கால் வாயை துார் வாரும் பணியை துவக்க வேண்டும். நகராட்சி சுகாதாரத்துறை விரைந்து செயல்பட்டு கொசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us