sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரூ.300 கோடி மோசடி நிறுவன இயக்குனர் கைது

/

ரூ.300 கோடி மோசடி நிறுவன இயக்குனர் கைது

ரூ.300 கோடி மோசடி நிறுவன இயக்குனர் கைது

ரூ.300 கோடி மோசடி நிறுவன இயக்குனர் கைது


ADDED : அக் 19, 2024 03:01 AM

Google News

ADDED : அக் 19, 2024 03:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே டி.சிறுவானுாரைச் சேர்ந்தவர் மாதவன், 37. இவர், காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு ஆலயம் நிதி நிறுவனம் நடத்தி, அதன் இயக்குனராகவும் இருந்தார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் மக்களிடம் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி, முதலீடாக பெற்ற 300 கோடி ரூபாயை, முதிர்வு தேதி முடிந்த பின்னரும் திரும்ப வழங்கவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள், 2022ல் சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 28 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். தலைமறைவாக இருந்த நிதி நிறுவன இயக்குனர் மாதவனை கைது செய்ய, டி.எஸ்.பி., மணிமாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று மாதவனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us