sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மக்களுடன் முதல்வர் நலத்திட்டம் 337 பயனாளிக்கு ரூ.22.65 லட்சம் உதவி 

/

மக்களுடன் முதல்வர் நலத்திட்டம் 337 பயனாளிக்கு ரூ.22.65 லட்சம் உதவி 

மக்களுடன் முதல்வர் நலத்திட்டம் 337 பயனாளிக்கு ரூ.22.65 லட்சம் உதவி 

மக்களுடன் முதல்வர் நலத்திட்டம் 337 பயனாளிக்கு ரூ.22.65 லட்சம் உதவி 


ADDED : பிப் 17, 2024 05:02 AM

Google News

ADDED : பிப் 17, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் நேற்று நடந்த மக்களுடன் முதல்வர்' திட்ட விழாவில்337 பயனாளிகளுக்கு ரூ.22.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

சிவகங்கையில் நடந்த விழாவிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன் முன்னிலை வகித்தார். உதவி கமிஷனர் (ஆயதீர்வை) ரங்கநாதன் வரவேற்றார்.

சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, மாங்குடி எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் துரை ஆனந்த், துணை தலைவர்கார்கண்ணன், திருப்புவனம் ஆவின் தலைவர் சேங்கைமாறன், நகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

விழாவில் 337 பயனாளிகளுக்கு ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். சிவகங்கை தாசில்தார் சிவராமன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us