sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க பேரவை கூட்டம்

/

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க பேரவை கூட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க பேரவை கூட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க பேரவை கூட்டம்


ADDED : ஏப் 14, 2025 05:21 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநாட்டு விளக்க மற்றும் மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். செயலாளர் ஜெயப் பிரகாஷ் வரவேற்றார்.

மாநில தலைவர் ரமேஷ், பொது செயலாளர் ராஜசேகர், பொருளாளர் புகழேந்தி, துணை தலைவர் செல்வக்குமார் ஆகியோர் மாநாட்டு முடிவுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார். மாநில அளவில் ஊராட்சி செயலர்கள் காலிபணியிடம் நிரப்ப வேண்டும்.

பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்து, பி.டி.ஓ.,க்களுக்கு உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்கு, குடிநீர் தொட்டி இயக்குபவர், துாய்மை பணியாளருக்கு ஒரே மாதிரியான சம்பளம்வழங்கு, உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பிரதிநிதிகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என தீர்மானித்தனர்.






      Dinamalar
      Follow us