ADDED : பிப் 07, 2026 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே வாணியங்குடி அன்னை ஸ்ரீ வீரமாகாளியம்மன் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் அசோக்குமார் தலைமை வகித்தார்.
கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் அறிவியல் கண்டு பிடிப்புகளை வைத்திருந்தனர்.
மாணவர்களை பள்ளி தாளாளர் பாராட்டினார்.

