sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மகன்களுக்கு அரிவாள் வெட்டு

/

மகன்களுக்கு அரிவாள் வெட்டு

மகன்களுக்கு அரிவாள் வெட்டு

மகன்களுக்கு அரிவாள் வெட்டு


ADDED : டிச 28, 2024 08:02 AM

Google News

ADDED : டிச 28, 2024 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை : தேவகோட்டை அருகே உள்ளது சிறுவளி . இந்த ஊரைச் சேர்ந்த கருப்பையா மகன்கள் சண்முகம், 43., மெய்யப்பன் 37., நேற்று முன்தினம் அதே ஊரைச் சேர்ந்த சுந்தரம் மகன் காளிமுத்து 36, சகோதரர்களின் தாயார் ரோட்டில் சென்ற போது அவர் மீது எச்சில் துப்பி உள்ளார்.

சண்முகம், மெய்யப்பன் இருவரும் காளிமுத்துவிடம் கேட்டு தகராறு செய்துள்ளனர். ஆத்திரமடைந்த காளிமுத்து அரிவாளால் சகோதரர்கள் இருவரையும் வெட்டினார்.ஆறாவயல் போலீசார் காளிமுத்துவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us