sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கருத்தரங்கம்

/

கருத்தரங்கம்

கருத்தரங்கம்

கருத்தரங்கம்


ADDED : ஜன 01, 2025 07:35 AM

Google News

ADDED : ஜன 01, 2025 07:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி, : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரியில் கணிப்பொறி அறிவியல் துறை சார்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மிட் ஜர்னி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் கலீல் அகமது வரவேற்றார். மதுரை ஆயிர வைசிய கல்லுாரி இணை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் சீனிவாசன், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி எழுத்துருக்களை வரைபடங்களாக மாற்றும் தொழில்நுட்பம் குறித்து பேசினார். உதவி பேராசிரியர்கள் ஷேக் தாவூத்,கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினர்.






      Dinamalar
      Follow us