நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, கீழக்கோட்டை அரசு நடுநிலை பள்ளியில் சார்லஸ் டார்வின் பிறந்த தின கருத்தரங்கு நடந்தது. தலைமை ஆசிரியர் தெய்வானை தலைமை வகித்தார்.
ஆசிரியர் மீனாட்சி முன்னிலை வகித்தார். ஆசிரியர் கமலம்பாய் வரவேற்றார். ஆசிரியர் வாசுகி, அஞ்சலை, கஸ்துாரி பங்கேற்றனர்.

