ADDED : ஜன 30, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் 12 வயது மற்றும் 8 வயது சிறுமிகள்.
அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர் டூவீலரில் சென்று முகவரி கேட்பது போல் ரோட்டில் நின்றுகொண்டிருந்த சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் 17 வயது சிறுவனை போக்சோ பிரிவில் கைது செய்தனர்.