sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருக்கோஷ்டியூரில் நிழற்கூடம்

/

திருக்கோஷ்டியூரில் நிழற்கூடம்

திருக்கோஷ்டியூரில் நிழற்கூடம்

திருக்கோஷ்டியூரில் நிழற்கூடம்


ADDED : அக் 03, 2024 04:46 AM

Google News

ADDED : அக் 03, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூரில் பக்தர்கள் வசதிக்காக சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அருகில் நிழற் கூடம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் 108 வைணவத்தலங்களில் ஒன்று. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் காத்திருக்க இப்பகுதியில் போதிய வசதியின்றி தவிக்கின்றனர். இதனையடுத்து சமஸ்தானம் சார்பில் காத்திருக்க நீண்ட நிழற் கூடம் அமைக்க உள்ளனர்.

நிழற்கூடாரத்தை கோவை ராமநாதபுரம் ஆர்எஸ்.மாருதி என்பவர் உபயதாரராக அமைக்கிறார். மேலும் உபயதாரர்கள் உதவியுடன் தரை தளத்தில் கற்கள் பதிக்கவும், பக்தர்கள் அமர கிரானைட் இருக்கைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கூடம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.






      Dinamalar
      Follow us