sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு பள்ளியில் மாணவன் பலி; மின் தாக்குதல் காரணம்?

/

அரசு பள்ளியில் மாணவன் பலி; மின் தாக்குதல் காரணம்?

அரசு பள்ளியில் மாணவன் பலி; மின் தாக்குதல் காரணம்?

அரசு பள்ளியில் மாணவன் பலி; மின் தாக்குதல் காரணம்?

3


ADDED : ஜன 24, 2025 04:47 PM

Google News

ADDED : ஜன 24, 2025 04:47 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை சாக்கோட்டை அருகேயுள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நண்பர்கள் கூறியுள்ளது, பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பத்தரசன் கோட்டையைச் சேர்ந்தவர் கைலாசம் மகன் சக்தி சோமையா 14. இவர் சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே உள்ள பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது படித்து வந்தார்.

இந்நிலையில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக உடன் படிக்கும் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் புகார் கூறியுள்ளனர். மாணவனின் இறப்பு குறித்து சாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளியில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நண்பர்கள் கூறியுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us