sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கிறிஸ்தவர்கள் மவுன ஊர்வலம் 

/

கிறிஸ்தவர்கள் மவுன ஊர்வலம் 

கிறிஸ்தவர்கள் மவுன ஊர்வலம் 

கிறிஸ்தவர்கள் மவுன ஊர்வலம் 


ADDED : ஏப் 26, 2025 05:34 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அலங்கார அன்னை சர்ச் சார்பில்போப் பிரான்சிஸ் மறைவையடுத்து நினைவஞ்சலி மவுன ஊர்வலம் நடந்தது.

சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம் தலைமையில், பிரான்சிஸ் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை கிறிஸ்தவர்கள் புனித ஜஸ்டின் பள்ளியில் இருந்து மவுன ஊர்வலமாக புனித அலங்கார அன்னை சர்ச் வரை சென்றனர். அங்கு பிரான்சிஸ்- திருஉருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் அலங்கார அன்னை சர்ச் பாதிரியார் ஜேசுராஜா, முதன்மை குரு அருள் ஜோசப், உதவி பாதிரியார் கிளிண்டன், மறைமாவட்ட ஆயர் இல்ல செயலாளர் பிரான்சிஸ் பிரசாத், பொருளாளர் ஆரோ, ஜான்பிரிட்டோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us