sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை நகராட்சி தலைவருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

/

சிவகங்கை நகராட்சி தலைவருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

சிவகங்கை நகராட்சி தலைவருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

சிவகங்கை நகராட்சி தலைவருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு


ADDED : நவ 11, 2025 03:37 AM

Google News

ADDED : நவ 11, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை நகராட்சி தலைவருக்கு மிரட்டல் வந்ததை அடுத்து நேற்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நகராட்சி தலைவர் (தி.மு.க.,) துரைஆனந்த். இவரது நிறுவனத்திற்கு செப்., 23 அன்று இரவு 8:30 மணிக்கு சென்ற வேலுாரை சேர்ந்த நல்லுச்சாமி, இடைக்காட்டூர் அஜித் ஆகியோர் மிரட்டல் விடுத்தனர்.

தொடர்ந்து அவரிடம் போனில் பேசியும் மிரட்டியதாக சிவகங்கை நகர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து நல்லுச்சாமி, அஜித் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு சிவகங்கை எஸ்.பி., யிடம் மனு அளித்தார். செப்.,29ல் நடந்த நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றினர்.

இதையடுத்து நேற்று முதல் நகராட்சி தலைவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது.






      Dinamalar
      Follow us