sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிங்கம்புணரி-காரைக்குடி பஸ் மீண்டும் இயக்க கோரிக்கை

/

சிங்கம்புணரி-காரைக்குடி பஸ் மீண்டும் இயக்க கோரிக்கை

சிங்கம்புணரி-காரைக்குடி பஸ் மீண்டும் இயக்க கோரிக்கை

சிங்கம்புணரி-காரைக்குடி பஸ் மீண்டும் இயக்க கோரிக்கை


ADDED : ஜூலை 31, 2011 10:52 PM

Google News

ADDED : ஜூலை 31, 2011 10:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர் : நிறுத்தப்பட்டுள்ள சிங்கம்புணரி-காரைக்குடி பஸ்சை மீண்டும் விடக் கோரி பொதுமக்கள் கோரியுள்ளனர்.

சிங்கம்புணரியிலிருந்து காலை 8.50 மணிக்கு காளாப்பூர், எஸ்.வி.மங்கலம், மருதிப்பட்டி, திருக்களாப்பட்டி, காரையூர், திருப்புத்தூர் வழியாக காரைக்குடிக்கு பஸ் சென்றது.சிங்கம்புணரியிலிருந்து திருப்புத்தூர் வரையிலான கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் இந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளதால் கிராம மக்கள் பலரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மீண்டும் இந்த பஸ் சர்வீசை துவக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.








      Dinamalar
      Follow us