sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மூதாட்டியிடம் நகை திருட்டு

/

மூதாட்டியிடம் நகை திருட்டு

மூதாட்டியிடம் நகை திருட்டு

மூதாட்டியிடம் நகை திருட்டு


ADDED : ஆக 25, 2011 11:34 PM

Google News

ADDED : ஆக 25, 2011 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே அரளிக்கோட்டையில் வீட்டின் கதவை தட்டி மூதாட்டியிடம் ரொக்கம்,நகை பறிக்கப்பட்டது.

அரளிக்கோட்டை வெள்ளக்கண்ணு மனைவி சிகப்பி,65.இவர் தனது பேத்தி இலக்கியா,8.உடன் தங்கியிருந்தார்.நேற்று இரவு தூங்கும் போது 12 மணிக்கு யாரோ கதவை தட்டியுள்ளனர்.சிகப்பி கதவை திறந்தார்.

வெளியே நின்ற 4 பேர் சிகப்பியிடம் நகை இருந்தால் தருமாறு மிரட்டியுள்ளனர்.இல்லை என்று கூறியதால் அவரை தலையில் தாக்கி விட்டு வீட்டினுள் நுழைந்த திருடர்கள், பீரோவில் இருந்த ரூ.5ஆயிரம்,அரை பவுன் தங்க தோட்டை திருடிச் சென்றனர்.










      Dinamalar
      Follow us