sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தீயணைப்புத்துறையில் சிவகங்கைக்கு கோட்ட அந்தஸ்து

/

தீயணைப்புத்துறையில் சிவகங்கைக்கு கோட்ட அந்தஸ்து

தீயணைப்புத்துறையில் சிவகங்கைக்கு கோட்ட அந்தஸ்து

தீயணைப்புத்துறையில் சிவகங்கைக்கு கோட்ட அந்தஸ்து


ADDED : ஆக 25, 2011 11:34 PM

Google News

ADDED : ஆக 25, 2011 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர் : திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு தனி கோட்ட அந்தஸ்து அளித்துள்ளதாக முதல்வர் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட தீயணைப்புத்துறை முன்னர் மதுரை கோட்டத்தில்இயங்கி வந்தது. கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை, ராமநாதபுரம்இணைந்து தனிக் கோட்டமாக பிரிக்கப்பட்டது. தற்போது சட்டசபையில் சிவகங்கையை தனிக் கோட்டமாக அறிவித்துள்ளார். அதன்படி சிவகங்கை, மானாமதுரை,காரைக்குடி, தேவகோட்டை, திருப்புத்தூர், சிங்கம்புணரி ஆகிய 6 நிலையங்கள் இக்கோட்டத்தின் கீழ் இயங்கும். இதற்கான கோட்ட அலுவலகம் சிவகங்கையில் இயங்கும்.










      Dinamalar
      Follow us