sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ராணுவ வீரர் பலி

/

ராணுவ வீரர் பலி

ராணுவ வீரர் பலி

ராணுவ வீரர் பலி


ADDED : செப் 01, 2011 09:06 PM

Google News

ADDED : செப் 01, 2011 09:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை : தேவகோட்டை வந்த ராணுவ வீரர் ஏணியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.

தேவகோட்டை அழகாபுரியை சேர்ந்தவர் ராணுவ வீரர் அருள்சாமி, 41. ஜம்மு காஷ்மீரில் குப்புவாடா என்ற இடத்தில் ஹவில்தாராக பணியாற்றினார். விடுமுறைக்கு தேவகோட்டை வந்தார். ஆக., 25ல் உறவினர் ராயர் வீட்டிற்கு சென்றார். அங்கு மின்விளக்கு பழுதானது. இதை சரிசெய்ய, ஏணியில் ஏறியபோது தவறி விழுந்தார். காயமடைந்த அவர், மதுரை தனியார் ஆஸ்பத்திரியில், சிகிச்சை பெற்றார். நேற்று காலை 4 மணிக்கு, பலனின்றி இறந்தார். அவரது உடல் நேற்று மாலை போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.








      Dinamalar
      Follow us