sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வைகை ஆறு சுத்தப்படுத்தப்படும் : மானாமதுரை தி.மு.க., ஜோசப்ராஜன் உறுதி

/

வைகை ஆறு சுத்தப்படுத்தப்படும் : மானாமதுரை தி.மு.க., ஜோசப்ராஜன் உறுதி

வைகை ஆறு சுத்தப்படுத்தப்படும் : மானாமதுரை தி.மு.க., ஜோசப்ராஜன் உறுதி

வைகை ஆறு சுத்தப்படுத்தப்படும் : மானாமதுரை தி.மு.க., ஜோசப்ராஜன் உறுதி


ADDED : செப் 30, 2011 01:22 AM

Google News

ADDED : செப் 30, 2011 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க.,வேட்பாளர் ஜோசப்ராஜன் நேற்று மனுத்தாக்கல் செய்து கூறியதாவது: கடந்த தி.மு.க ஆட்சியில் 18 வார்டுகளிலும் தார் ரோடு,சிமென்ட் ரோடு, மானாமதுரை மக்கள் வாய்ப்பளித்தால் அசுத்தமாக இருக்கும் வைகை ஆற்றை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கும், மதுரையிலிருந்து மானாமதுரைக்கென தனியாக அரசு பஸ்கள் விடுவதற்கும் நடவடிக்கை என்றார். ஒன்றியச் செயலாளர் துரை ராஜாமணி,நகரச்செயலாளர் பொண்ணுசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.










      Dinamalar
      Follow us