sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மருதங்குடியில் நிலம் விற்பனை புகார் வாபஸ்

/

மருதங்குடியில் நிலம் விற்பனை புகார் வாபஸ்

மருதங்குடியில் நிலம் விற்பனை புகார் வாபஸ்

மருதங்குடியில் நிலம் விற்பனை புகார் வாபஸ்


ADDED : ஆக 14, 2011 10:46 PM

Google News

ADDED : ஆக 14, 2011 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : திருப்புத்தூர் அருகே மருதங்குடியில் 120 சென்ட் நிலம் விற்பனை தொடர்பாக வக்கீல் அண்ணாமலை கூறியதாவது: சிவகங்கை நில அபகரிப்பு குற்றதடுப்பு பிரிவில், ஆக., 2 ல் அமுதவல்லி, நாராயணன், சத்தியசீலன், அர்ச்சுணன், ராஜாமணியம்மாள் ஆகியோர், தங்களது 120 சென்ட் நிலத்தை, காரைக்குடி துரைராஜ் மகன் கார்த்திகேயன், பள்ளத்தூர் படிக்காசு மகன் பாலசுப்பிரமணியன் போலியாக பட்டா மாறுதல் செய்ததாக, புகார் கொடுத்தனர்.

இது குறித்து ஆவணங்களை ஆய்வு செய்ததில், நால்வரின் உறவினரான சின்னையா மகன் ராஜேந்திரன் முறையாக பட்டா மாறுதல் செய்து, முறைப்படி கார்த்திகேயன், பாலசுப்பிரமணியனுக்கு விற்றுள்ளார். இதில் மோசடி எதுவும் இல்லை. இதனால், புகார் கொடுத்தவர்கள் வாபஸ் பெற்றுவிட்டனர்,என்றார்.










      Dinamalar
      Follow us