sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரிய வகை மூலிகை செடிகள்: ஆராய்ச்சிக்காக வளர்ப்பு

/

அரிய வகை மூலிகை செடிகள்: ஆராய்ச்சிக்காக வளர்ப்பு

அரிய வகை மூலிகை செடிகள்: ஆராய்ச்சிக்காக வளர்ப்பு

அரிய வகை மூலிகை செடிகள்: ஆராய்ச்சிக்காக வளர்ப்பு


ADDED : ஆக 16, 2011 11:32 PM

Google News

ADDED : ஆக 16, 2011 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : ஐம்பதுக்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக, செட்டிநாடு மானாவாரி செம்மண் ஆராய்ச்சி நிலைய தலைவர் பி.

பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: வறட்சி மாவட்டமான சிவகங்கை,சுற்றுப்பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் விவசாய தொழிலை நம்பி உள்ளனர்.குறிப்பாக, கரும்பு, நிலக்கடலை பயிர்களை விவசாயிகள் அதிகளவு பயிரிட்டுள்ளனர். தவிர, வறட்சி தாங்கி விளையக்கூடிய உளுந்து (வம்பன் 5 ரக), கால்நடைகளுக்கான தீவன உற்பத்தியை பெருக்கும் வகையில் 'கோ-29 ரக' தீவன சோளம்,பயிருக்கு தேவையான பூச்சி கொல்லி மருந்து ஆகியவை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், தற்போது வெள்ளை எருக்கு, நொச்சி, ஆடாதொடை, சிறியாநங்கை, துளசி, கருந்துளசி, சர்க்கரை கொல்லி, கரு ஊமத்தை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகை பயிர்களை வளர்த்து வருகிறோம். இந்த மூலிகையில் எந்த மூலிகை செடிகள் வறட்சியை தாங்கி விளையக்கூடியது எனவும் ஆராய்ச்சி செய்து வருகிறோம். எதிர்காலத்தில், இதுபோன்ற மூலிகைகளை காப்பாற்றும் பொருட்டு இங்கு பயிரிடப்பட்டுள்ளது, என்றார்.






      Dinamalar
      Follow us