sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வேகமாக செல்லும் பஸ்களால் விபத்து

/

வேகமாக செல்லும் பஸ்களால் விபத்து

வேகமாக செல்லும் பஸ்களால் விபத்து

வேகமாக செல்லும் பஸ்களால் விபத்து


ADDED : செப் 03, 2011 12:35 AM

Google News

ADDED : செப் 03, 2011 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : திருப்புவனம் பகுதியில் வேகமாக செல்லும் தனியார் பஸ்களால் விபத்துக்கள் அதிகரித்துள்ளது.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி மதுரை ராமேஸ்வரம் மெயின்ரோட்டில் உள்ளதால் வாகன போக்குவரத்து அதிகம்.

வெளி மாநில பயணிகள் ராமேஸ்வரம் செல்வதாலும் போக்குவரத்து பிசியாக இருக்கும். பயணிகளை ஏற்றுவதில் போட்டிபோடும் தனியார் பஸ்கள் அசூர வேகத்திலும்,காதை செவிடாக்கும் 'ஹாரன்' சப்தத்தை எழுப்புகின்றன.டூவீலர்கள், ஆட்டோக்கள், சைக்கிளில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். வேகத்தை கட்டுப்படுத்தவேண்டிய வட்டார போக்குவரத்து, போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.








      Dinamalar
      Follow us