sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிமென்ட் விற்பனை நிறுத்தம் நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்பு

/

சிமென்ட் விற்பனை நிறுத்தம் நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்பு

சிமென்ட் விற்பனை நிறுத்தம் நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்பு

சிமென்ட் விற்பனை நிறுத்தம் நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்பு


ADDED : செப் 07, 2011 10:43 PM

Google News

ADDED : செப் 07, 2011 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : விற்பனை நிலையங்களின் மூலம் குறைந்த விலைக்கு சிமென்ட் விற்பது நிறுத்தப்பட்டுள்ளது.கடந்த ஆட்சியில் சிமென்ட், மணல்,கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் கட்டப்பணிகளை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டனர்.சிமென்ட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து தமிழக அரசு நுகர்பொருள் வாணிப கிடங்குகளின் மூலம் குறைந்த விலையில் சிமென்ட் விற்க உத்தரவிட்டது. கட்டடம் கட்டுபவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் மூடை ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இத்திட்டத்தில் சிமென்ட் கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு முறையாக வழங்குவதில்லை. வெளிமார்க்கெட்டில் உள்ள தேவையை வைத்து அதிகாரிகளை கவனிப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் வழங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.மாவட்டத்தில் சிமென்ட் கையிருப்பு இல்லாததால் அதிகாரிகள் சிமென்ட் வழங்குவதை நிறுத்தி விட்டனர். இதனால் நடுத்தர வர்க்கத்தினர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாவட்ட கலெக்டர் ராஜாராமன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us