sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை

/

புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை

புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை

புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை


ADDED : செப் 07, 2011 10:43 PM

Google News

ADDED : செப் 07, 2011 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காளையார்கோவில் : காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில், கேரள மாணவ, மாணவிகள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

கல்லூரி தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் துவக்கி வைத்தார். கேரள மன்னர் மாவேலி வேடமனிந்து மாணவர்கள் ஊர்வலம் வந்தனர். கல்லூரி மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டனர். கல்லூரியில் மாணவிகளின் வரவேற்பு, திருவாதிரை நடனங்களை ஆடினர். ஓணம் பாடல் பாடப்பட்டது.மாணவர்களுக்கு உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தது. முதன்மை செயல் அலுவலர் பிரிஜிட் நிர்மலா, முதல்வர் கோபிநாத், துணை முதல்வர் ராஜநாராயணன், ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பேராசிரியர் கற்பகம் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us