sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தொழிலாளர் நல வாரியத்தில் புதன் தோறும் சிறப்பு முகாம் 

/

தொழிலாளர் நல வாரியத்தில் புதன் தோறும் சிறப்பு முகாம் 

தொழிலாளர் நல வாரியத்தில் புதன் தோறும் சிறப்பு முகாம் 

தொழிலாளர் நல வாரியத்தில் புதன் தோறும் சிறப்பு முகாம் 


ADDED : நவ 09, 2024 06:22 AM

Google News

ADDED : நவ 09, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : ஆன்லைனில் பொருட்களை வினியோகம் செய்யும் ஊழியர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் வாரந்தோறும் புதனன்று பதிவு செய்யலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: இதற்கான சிறப்பு முகாம் சிவகங்கை தொழிலாளர் நல உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு) அலுவலகத்தில் வாரந்தோறும் புதனன்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடைபெறும்.

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், இயற்கை மரணம், பென்ஷன் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கப்படும். இச்சிறப்பு முகாமை பயன்படுத்தி, தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us