sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நாய்கள் விரட்டியதில் புள்ளிமான் இறப்பு

/

நாய்கள் விரட்டியதில் புள்ளிமான் இறப்பு

நாய்கள் விரட்டியதில் புள்ளிமான் இறப்பு

நாய்கள் விரட்டியதில் புள்ளிமான் இறப்பு


ADDED : ஜூலை 19, 2025 12:13 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் பாரதி நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று தண்ணீர் தேடி வந்த 2 வயது பெண் புள்ளி மான் ஒன்றை நாய்கள் விரட்டியது. பயந்து ஓடிய மான் அங்குள்ள முள்வேலியில் சிக்கி உயிருக்கு போராடியது. அப்பகுதி மக்கள் சிங்கம்புணரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் மான் இறந்தது.

மானின் உடலை கைப்பற்றிய தீயணைப்புத் துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு மானின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us