sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

எஸ்.எஸ்.ஐ., தாக்கியவர் கைது

/

எஸ்.எஸ்.ஐ., தாக்கியவர் கைது

எஸ்.எஸ்.ஐ., தாக்கியவர் கைது

எஸ்.எஸ்.ஐ., தாக்கியவர் கைது


ADDED : பிப் 14, 2025 07:15 AM

Google News

ADDED : பிப் 14, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் போதையில் எஸ்.எஸ்.ஐ., தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இளையான்குடி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் பார்த்திபன். இவர் நேற்று முன்தினம் இரவு 10:15 மணிக்கு பழநி தைப்பூச விழாவிற்கு பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டு பஸ்சில் சிவகங்கை வந்தார். மரக்கடை பஸ் ஸ்டாப்பில் இறங்கி தனது வாகனத்தை எடுப்பதற்காக கோட்டை முனியாண்டி கோவில் அருகே நடந்து சென்றார்.

அப்போது எதிரே போதையில் நடந்து வந்த குட்டிதின்னி கிராமத்தை சேர்ந்த போஸ் மகன் சதன் 35. எஸ்.எஸ்.ஐ., பார்த்திபனை இடித்து தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.

எஸ்.எஸ்.ஐ., பார்த்திபன் கொடுத்த புகாரில் சதனை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us