sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கல்லலில் சாலைகளில் தேங்கிய மழை நீர்

/

கல்லலில் சாலைகளில் தேங்கிய மழை நீர்

கல்லலில் சாலைகளில் தேங்கிய மழை நீர்

கல்லலில் சாலைகளில் தேங்கிய மழை நீர்


ADDED : அக் 16, 2024 05:28 AM

Google News

ADDED : அக் 16, 2024 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி, : கல்லல் ஊராட்சியில் தொடர் மழையால் சாலையில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

கல்லல் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில், புரண்டி, கல்லல், மருங்கிப்பட்டி, இந்திரா நகர் உள்ளிட்ட சிற்றுார்கள் உள்ளன.

கல்லல் ஊராட்சியில், வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெருமாள் கோயில் வீதி அருகே தொடர் மழை காரணமாக தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது.

சந்தை மற்றும் பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையான இச்சாலையில் ஏராளமான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். தேங்கி கிடக்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

வரத்து கால்வாய் பராமரிப்பு செய்யாததே இதற்கு காரணம். கால்வாய் பராமரித்து தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us