ADDED : ஜூலை 12, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : கீழக்கோட்டை நடுநிலை பள்ளியில் மாணவர் குழுக்களின் பதவியேற்பு விழா நடந்தது.
தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்தார். ஆசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார்.
ஆசிரியை மீனாட்சி வரவேற்றார். மாணவர்களை குழுக்களாக பிரித்து, அதற்கேற்ப அமைக்கப்பட்டது.
மாணவர் குழு தலைவர்களுக்கு தலைமை ஆசிரியை அடையாள அட்டை வழங்கினார். கற்றல் திறன் மன்றங்கள், கலை திருவிழா நடந்தது. ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.