sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட மாணவி பலி

/

மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட மாணவி பலி

மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட மாணவி பலி

மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட மாணவி பலி


ADDED : மார் 10, 2024 02:18 AM

Google News

ADDED : மார் 10, 2024 02:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை அருகே தமறாக்கியில் மரவள்ளிகிழங்கு சாப்பிட்ட 7ம் வகுப்பு மாணவி சுவேதா 13, உயிரிழந்தார். இவரது சகோதரி சிகிச்சையில் உள்ளார்.

தமறாக்கியை சேர்ந்த கூலிதொழிலாளி வன்னிமுத்து. இவரது மகள்கள் சுவேதா , வனிதா 9. இருவரும் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டுள்ளனர். இருவருக்கும் கடும் வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சுவேதா உயிரிழந்தார். வனிதா சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர் கூறும்போது' சிறுமி இறந்து தான் மருத்துவமனைக்கு வந்தார்.

உணவு ஒவ்வாமை காரணமாக இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னரே முழுவிபரம் தெரியவரும் என்றார்.






      Dinamalar
      Follow us