sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

உலக அஞ்சல் தினம் கடிதம் எழுதிய மாணவர்கள்

/

உலக அஞ்சல் தினம் கடிதம் எழுதிய மாணவர்கள்

உலக அஞ்சல் தினம் கடிதம் எழுதிய மாணவர்கள்

உலக அஞ்சல் தினம் கடிதம் எழுதிய மாணவர்கள்


ADDED : அக் 10, 2024 06:11 AM

Google News

ADDED : அக் 10, 2024 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : உலக தபால் தினத்தை முன்னிட்டு நேற்று திருப்புவனம் கிட்ஸ் கிங்டம் பள்ளியில் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உறவினர்கள், நண்பர்கள், அரக அதிகாரிகள் ஆகியோருக்கு கடிதம் எழுதி அஞ்சல் பெட்டியில் சேர்த்தனர். இதற்காக திருப்புவனம் தபால் அலுவலக வாசலில் உள்ள தபால் பெட்டிக்கு மாலை அணிவித்து கவுரவித்தனர்.

திருப்புவனம் கிளை தபால் அலுவலக மேலாளர் சண்முகபிரியா , பள்ளி முதல்வர் கற்பக புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us