sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தற்கொலை

/

தற்கொலை

தற்கொலை

தற்கொலை


ADDED : பிப் 05, 2025 10:07 PM

Google News

ADDED : பிப் 05, 2025 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை; ஆறாவயல் அருகே உள்ள ஊரவயலைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி சரண்யா. 31., செல்வக்குமார் காரைக்குடியில் பைனான்ஸ் நடத்தி வருகிறார்.

செல்வக்குமாருக்கும் சரண்யாவிற்கும் திருமணமாகி ஐந்தரை ஆண்டுகளாகின்றன. குடும்பப் பிரச்னை காரணமாக சரண்யா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி ஐந்தரை ஆண்டு ஆனதால் தேவகோட்டை சப்கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் முதல் கட்ட விசாரணை செய்த பின் பிரேத பரிசோதனை நடந்தது.






      Dinamalar
      Follow us