sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தற்கொலை முயற்சி

/

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி


ADDED : ஜன 05, 2024 04:38 AM

Google News

ADDED : ஜன 05, 2024 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை ; ராமநாதபுரம் மாவட்டம் புதுக்கோட்டை போஸ்ட் செங்கப்படை பகுதியை சேர்ந்தவர் 15 வயது அரசு பள்ளி மாணவி. இவர் முதுகுளத்துார் அருகே பேரையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.

இவர் நேற்று காலை பள்ளி செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்றபோது ஒரு மாணவர் அந்த மாணவியை திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவி அருகில் உள்ள கழிவறைக்கு சென்று சாணிப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us