நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ராமர் 55,இவர் முனைவென்றி கிராமத்தில் விஷம் குடித்து இறந்து கிடந்தார்.
இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

