sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தமிழ் காவலர் பேரவை துவக்கம்

/

தமிழ் காவலர் பேரவை துவக்கம்

தமிழ் காவலர் பேரவை துவக்கம்

தமிழ் காவலர் பேரவை துவக்கம்


ADDED : ஜூன் 02, 2025 12:42 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டையில் உலக தமிழ் காவலர் பேரவை துவக்க விழா நடந்தது. முருகேசன் தலைமை வகித்தார். எழுத்தாளர் சிதம்பர பாரதி முன்னிலை வகித்தார். வி.ஏ.ஓ., சங்க நிறுவனர் போஸ், பேராசிரியர் சுப்பிரமணியன், ஆசிரியர் தமிழ் அரிமா, எல்.ஐ.சி., முன்னாள் மண்டல மேலாளர் வினை தீர்த்தான், கல்லுாரி முதல்வர் சந்திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெயர் பலகைகளில் தமிழில் எழுதுவது, மாணவர்களிடம் தமிழின் பெருமை, அவசியத்தை விளக்குவது என தீர்மானித்தனர்.






      Dinamalar
      Follow us