sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தென்மாப்பட்டு புரவி எடுப்பு விழா: ஜூலை 13 ல் நடக்கும்

/

தென்மாப்பட்டு புரவி எடுப்பு விழா: ஜூலை 13 ல் நடக்கும்

தென்மாப்பட்டு புரவி எடுப்பு விழா: ஜூலை 13 ல் நடக்கும்

தென்மாப்பட்டு புரவி எடுப்பு விழா: ஜூலை 13 ல் நடக்கும்


ADDED : ஜூன் 24, 2024 01:40 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர் : திருப்புத்துார் அருகே தென்மாபட்டு ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா ஜூலை13ல் நடக்கிறது.

- விழாவை முன்னிட்டு கிராமத்தினர் ஜூன் 21ல் தென்மாப்பட்டு கிராமத்தினர் சவுக்கை திடலில் கூடினர். தொடர்ந்து புரவிகள் அமைக்க வேளாருக்கு பிடிமண் அளித்தனர். ஜூலை 5 மாலை 4:30 மணிக்கு அய்யனார் கோயில் முன் சேங்கை வெட்டு நடக்கும். ஜூலை 12 ல் சாமி அழைத்தபின், புதுப்பட்டியிலிருந்து புரவி எடுத்து புரவி பொட்டலில் சேர்க்கை நடைபெறும். புரவிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஜூலை 13 மாலையில் புரவி பொட்டலிலிருந்து புரவிகள் எடுத்து கிராமத்தினர் ஊர்வலமாக கோயில் சென்றடைவர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கம். மஞ்சுவிரட்டுடன் மறுநாள் விழா நிறைவு பெறும்.






      Dinamalar
      Follow us