sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வீட்டில் மூன்று நாட்களாக இறந்து கிடந்த முதியவர்

/

வீட்டில் மூன்று நாட்களாக இறந்து கிடந்த முதியவர்

வீட்டில் மூன்று நாட்களாக இறந்து கிடந்த முதியவர்

வீட்டில் மூன்று நாட்களாக இறந்து கிடந்த முதியவர்


ADDED : பிப் 20, 2025 07:32 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை சொர்ணநாதன் தெருவைச் சேர்ந்த துரைராஜ் மகன் சாமியய்யா, 53. வாடகை வீட்டில் வசித்தார். இவர் 14 ஆண்டுகளாக மனைவி, குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இவர் குடியிருந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அருகில் சாத்திக்கோட்டை கிராமத்தில் வசிக்கும் சாமியய்யா மூத்த சகோதரி விஜயாவுக்கு தகவல் தெரிவித்து வந்து பார்த்த போது சாமியய்யா இறந்து கிடந்தது தெரியவந்தது. விஜயா கொடுத்த புகாரில்

போலீசார் விசாரித்தனர். மூன்று நாட்களுக்கு மேல் ஆனதால் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை நடந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us