/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊருணியில் குளிக்க சென்றவர் மாயம்
/
ஊருணியில் குளிக்க சென்றவர் மாயம்
ADDED : ஜன 20, 2025 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி இக்பால் மகன் சாகுல் ஹமீது 35. இவர் நேற்று காலை 10:00 மணிக்கு சமுத்திர ஊருணியில் குளிக்க சென்றார்.
ஊருணியின் நடுவே சென்றதால் மூழ்கி மாயமானதாக கூறி, தீயணைப்பு துறையினர் அவரை தேடி வருகின்றனர்.
நேற்று மாலை 5:00 மணி வரை அவரை மீட்காததால், தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இளையான்குடிபோலீசார் விசாரிக்கின்றனர்.