sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மக்களின் நீராதாரமான ஊருணி கழிவுநீர் குளமாக மாறிய அவலம்

/

மக்களின் நீராதாரமான ஊருணி கழிவுநீர் குளமாக மாறிய அவலம்

மக்களின் நீராதாரமான ஊருணி கழிவுநீர் குளமாக மாறிய அவலம்

மக்களின் நீராதாரமான ஊருணி கழிவுநீர் குளமாக மாறிய அவலம்


ADDED : அக் 13, 2025 05:24 AM

Google News

ADDED : அக் 13, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடியில், மக்களின் நீர் ஆதாரமாக இருந்த செஞ்சை ஊருணி, குப்பை, கழிவு கலந்து, கழிவுநீர் குளமாக காட்சியளிக்கிறது.

காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 31 வது வார்டில் உள்ள செஞ்சை ஊருணி 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாக இருந்தது. ஊருணியில் தண்ணீர் எடுத்து மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஊருணியின் முக்கிய நீர் ஆதாரமான வரத்து கால்வாய்கள் தடைபட்டு தண்ணீர் வரத்து நின்று போனது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஊருணி தூர்வாரப்படவில்லை. சுற்று பகுதியில் உள்ள சாக்கடை கழிவு ஊருணிக்குள் விடப்படுகிறது. இதனால் செஞ்சை ஊருணி, கழிவுநீர் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு சுகாதார கேடு நிலவு அதோடு நீர் ஆதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

கழிவுநீரை அகற்றி, குளத்தை தூர்வாரி முறையாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்று கோரிக்கை எழுந்து வருகிறது.






      Dinamalar
      Follow us