UPDATED : ஆக 04, 2026 05:31 PM
ADDED : ஆக 04, 2026 05:30 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:காளையார்கோவில் முத்துமாரியம்மன் கோயலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.
இங்குள்ள கஸ்துாரிபாய் தெருவில்உள்ள இக்கோயில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றனர். காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
///
-
