sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குடிநீர் சப்ளை இல்லை இந்திரா நகர் மக்கள் அவதி

/

குடிநீர் சப்ளை இல்லை இந்திரா நகர் மக்கள் அவதி

குடிநீர் சப்ளை இல்லை இந்திரா நகர் மக்கள் அவதி

குடிநீர் சப்ளை இல்லை இந்திரா நகர் மக்கள் அவதி


ADDED : அக் 01, 2024 05:02 AM

Google News

ADDED : அக் 01, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை நகராட்சி 25,26வது வார்டில் உள்ளது இந்திரா நகர் . இந்திராநகரில் ஏழு தெருக்களில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளதால் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் இன்றி மக்கள் சிரமப் படுகின்றனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், 10 நாட்களுக்கும் மேல் இந்த பகுதியில் தண்ணீர் வரவில்லை. குடிநீர் பயன்பாட்டிற்கு கேன் 30 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்துகிறோம். சிரமாக உள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துவிட்டோம்.எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us