
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அரசரடி மகாலிங்க முனீஸ்வரர்,பத்ரகாளியம்மன் கோயிலில் தை இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தன.
நேற்று மாலை பெண்கள் அம்மனுக்கு திருவிளக்கேற்றி வழிபட்டனர். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.