ADDED : அக் 19, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை,: சிவகங்கை அருகே பொன்னாம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த வடமஞ்சுவிரட்டில்மாடு முட்டியதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
போட்டியில் காளையை அடக்கிய வீரர்களுக்கும் அடங்க மறுத்த காளை உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.