sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருவாசக முற்றோதல் விழா

/

திருவாசக முற்றோதல் விழா

திருவாசக முற்றோதல் விழா

திருவாசக முற்றோதல் விழா


ADDED : பிப் 05, 2024 11:58 PM

Google News

ADDED : பிப் 05, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டவராயன்பட்டி : திருப்புத்துார் ஒன்றியம் கண்டவராயன்பட்டி நகர சிவன் கோயிலில் நுாறாவது திருவாசக முற்றோதல் திருவிழா நடந்தது.

காலையில் விநாயகர் முருகன் சுவாமி அம்பாள் மற்றும் நால்வருக்கு அபிஷேக,ஆராதனை நடந்தன. பின்னர் 108 சிவலிங்கம் வைத்து தீபம் ஏற்றி சுவாமி,அம்பாள் ஊஞ்சலில் எழுந்தருளி முற்றோதல் துவங்கியது. மாலையில் ஒருங்கிணைப்பாளர் .அழ. சி .தியாகராசன் தலைமையில் நிதி உதவியவர்கள், முற்றோதலில் பங்கேற்றவர்கள் கெளரவிக்கப்பட்டனர். இரவு 7:00 மணிக்கு விநாயகர், பிரதோஷ சுவாமி,சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. கண. ஆறுமுகம், கா.சி. சுப்பிரமணியன், கா. அண்ணாமலை, மெ பழனியப்பன் ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us