ADDED : பிப் 11, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர்கலைக்கல்லுாரியில் வேதியியல் துறையில் ஒருநாள் பன்னாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.
முதல்வர் இந்திரா தலைமை வகித்தார். மதுரை காமராசர் பல்கலை வேதியியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஞானகுமார், பேராசிரியர்கள் ஜென்ஆனந்த் சுந்தரராஜன், வெங்கடேஷ், பெரியசாமி பேசினர். வேதியியல் துறைத்தலைவர் பூங்கொடி உள்ளிட்ட பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

