sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குண்டாசில் இருவர் கைது

/

குண்டாசில் இருவர் கைது

குண்டாசில் இருவர் கைது

குண்டாசில் இருவர் கைது


ADDED : டிச 26, 2024 04:51 AM

Google News

ADDED : டிச 26, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் போலீசார் இருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

காரைக்குடி சேர்வார் ஊரணியைச் சேர்ந்தவர்கள் குணா 22, மணிகண்டன்24. குணா மீது ஆயுத வழக்கு, காயப்படுத்துதல், கஞ்சா, கொலை முயற்சி வழக்கு உள்ளன.அது போல் மணிகண்டன் மீது கொலை, காயப்படுத்துதல்,கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு வழக்குகள் உள்ளன. இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிவகங்கை எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரைத்தார்.

கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவின்படி இருவரையும் திருக்கோஷ்டியூர் இன்ஸ்பெக்டர் செல்வராகவன் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.






      Dinamalar
      Follow us