sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மிரட்டிய இருவர் கைது

/

மிரட்டிய இருவர் கைது

மிரட்டிய இருவர் கைது

மிரட்டிய இருவர் கைது


ADDED : மே 27, 2025 01:00 AM

Google News

ADDED : மே 27, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அருகே ஒக்கூர் புதுாரை சேர்ந்தவர் கருப்பையா மனைவி முத்துலட்சுமி 52. இவர் மகன் ரத்தீசுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கும் மதகுபட்டி ராமலிங்கபுரம் முருகன் 28 என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. ரத்தீசை தாக்கியதாக ஏற்கனவே நகர் போலீசில் முருகன் மீது புகார் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் முருகன் மற்றும் நாலுகோட்டை பிரபுதேவன் 28 இருவரும் முத்துலட்சுமி வீட்டிற்கு சென்று ஏற்கனவே போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெற கூறி ரத்தீஷ் மற்றும் அவரது தாயார் முத்துலட்சுமியை மிரட்டினர். முத்துலட்சுமி நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் முருகன், பிரபுதேவனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us