sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வழிப்பறி இருவர் கைது

/

வழிப்பறி இருவர் கைது

வழிப்பறி இருவர் கைது

வழிப்பறி இருவர் கைது


ADDED : மே 08, 2025 03:21 AM

Google News

ADDED : மே 08, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: கொல்லங்குடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம் 45. இவர் சிவகங்கை ரோட்டில் நடைபயிற்சி சென்றார்.

கீரனுார் கண்மாய் பகுதியில் சென்றபோது எதிரே டூவீலரில் வந்த காளையார்கோவில் காளிமுத்து தெரு ராஜேஷ் 25, காளையார்கோவில் அருகே உழவூரனி கிராமத்தை சேர்ந்த நிதீஷ் குமார் 21 இருவரும் வாளை காட்டி மிரட்டி செய்யது இப்ராஹிம் சட்டைபையில் இருந்த ரூ.650 மற்றும் அலைபேசியை பறித்து சென்றனர்.

செய்யது இப்ராஹிம் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் தலைமையிலான போலீசார் ராஜேஷ் மற்றும் நிதீஷ்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us