sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டூ-வீலர் மீது கார் மோதி இரு தொழிலாளிகள் பலி

/

டூ-வீலர் மீது கார் மோதி இரு தொழிலாளிகள் பலி

டூ-வீலர் மீது கார் மோதி இரு தொழிலாளிகள் பலி

டூ-வீலர் மீது கார் மோதி இரு தொழிலாளிகள் பலி


ADDED : ஏப் 27, 2025 02:58 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 02:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனம் அருகே பரமக்குடி --- மதுரை நான்கு வழிச்சாலையில், டூ-வீலர் மீது கார் மோதியதில் கட்டட தொழிலாளர்கள் இருவர் பலியாகினர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழராங்கியத்தைச் சேர்ந்தவர் ராம்பாண்டி, 50. மடப்புரத்தைச் சேர்ந்தவர் அய்யணன், 55; கட்டட தொழிலாளர்கள்.

இருவரும் வன்னிகோட்டை சென்று விட்டு, நேற்று காலை, 10:15 மணிக்கு, டூ-வீலரில் திருப்புவனம் வந்தனர்.

பரமக்குடி -- மதுரை நான்கு வழிச்சாலையில், தவளைக்குளம் விலக்கு அருகே வந்தபோது, இளையான்குடியில் இருந்து மதுரை சென்ற கார், டூ-வீலர் பின்பக்கம் மோதியதில், ஹெல்மெட் அணியாமல் டூ-வீலரில் வந்த இருவரும் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

போலீசார், இளையான்குடியைச் சேர்ந்த கார் டிரைவர் ஜான்முகமது, 65, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us