sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு

/

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு


ADDED : மே 24, 2025 11:25 PM

Google News

ADDED : மே 24, 2025 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகேயுள்ள பி.அய்யாபட்டி ஆதீனமிளகி ஐயனார் கோயில் வைகாசி உற்ஸவ விழாவை முன்னிட்டு அங்குள்ள கண்மாயில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.

மஞ்சுவிரட்டு அனுமதி இன்றி நடத்தப்பட்டதாக நெடுவயல் வி.ஏ.ஓ., மணிமேகலை அளித்த புகாரில் பி.அய்யாபட்டியைச் சேர்ந்த துரைராஜ், பாக்கியம், சின்னத்தம்பி, பழனிச்சாமி, மற்றொரு பழனிச்சாமி ஆகியோர் மீது உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us