sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நான்கு வழிச்சாலையில் கருகும் செடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

/

நான்கு வழிச்சாலையில் கருகும் செடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நான்கு வழிச்சாலையில் கருகும் செடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நான்கு வழிச்சாலையில் கருகும் செடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


ADDED : ஏப் 02, 2025 06:48 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள செடிகளுக்கு கடந்த இரு மாதங்களாக தண்ணீர் ஊற்றப்படாததால் செடிகள் கருகி வருகின்றன.

மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும் அதன்பின் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை இரு வழிச்சாலையும் அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது.

சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு அதில் அரளிச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

நான்கு வழிச்சாலை பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த இரு மாதங்களாக சென்டர் மீடியனில் உள்ள அரளிச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சாததால் கருகி வருகின்றன.

வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையை அரளிச்செடிகள் உட்கிரகித்து கொள்ளும் என்பதால் நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டவற்றில் வளர்க்கப்படுகின்றன.

அரளிச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சாததால் செடிகள் அனைத்தும் கருகி வருகின்றன.






      Dinamalar
      Follow us